இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்

 இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை 

மறுநாள்

வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறைகளை 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்




இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை மறுநாள்

வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்

அறிவித்துள்ளது இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளுக்கான கோவிட்

ஸ்கிரீனிங் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ தளத்தின் வழியாக அறிவித்துள்ளது.

பயணிகள் மாதிரிகள் வழங்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான

பி.சி.ஆர் பரிசோதனை முடிவை பயணத்தின் பொது வழங்க வேண்டும்

Subscribe for our Newsletter

RE-IMAGINING THE WAY
Back to top